பாலில் எந்தெந்த பொருட்களை சேர்த்து குடித்தால்.. என்னென்ன பலன்கள்.? - Seithipunal
Seithipunal


பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில் நாம் தினமும் பால் குடித்தால் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது.

அந்த பகுதியில் பாலில் என்னென்ன பொருட்களை சேர்த்து குடித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

காலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அண்டாது.

பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் சுத்தமாகும்.

அதேபோல் பாலில் பூண்டு கலந்து குடித்தால் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்துவது உடன் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

பாலில் பெருஞ்சீரகம் கலந்து குடித்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Milk with some items more benefits


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->