வங்கிகளில் வேலை தேடுகிறீர்களா..? காலியாக உள்ள 5,208 பணியிடங்கள்: ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு...!
IBPS has issued a notification to fill 5208 vacant posts in banks
வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் (ஐபிபிஎஸ்) பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
பாங்க் ஆப் பரோடா - 1000
பாங்க் ஆப் இந்தியா - 700
பாங்க் ஆப் மகாராஷ்டிரா - 1000
கனரா வங்கி - 1000
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) - 500
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 450
பஞ்சாப் நேஷனல் வங்கி - 200
பஞ்சாப் & சிந்து வங்கி - 358
என மொத்தம் 5,208 பணியிடங்கள் உள்ளன..
புரொபேஷனரி அதிகாரி/ மேனேஜ்மேண்ட் டிரெய்னி பதவிகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி : ஏதாவது ஒரு டிகிரி.
வயது வரம்பு : 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.48480 – 85920/- வரை தேர்வு முறை.
முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.650, எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கு ரூ.175 விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2025
English Summary
IBPS has issued a notification to fill 5208 vacant posts in banks