பிளாஸ்டிக் இல்லாத தமிழகம்: நெகிழிக்கு பதில் மாற்று உபயோகப் பொருட்களாக எதை பயன்படுத்தலாம்! - Seithipunal
Seithipunal


நாளை முதல் தமிழகத்தில், நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக எந்தெந்த பொருட்களுக்கு பயன்படுத்தலாம். 

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக,  கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.  

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. 

தடை செய்யப்பட்ட பொருட்கள்: 
 
கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

* மக்காத பிளாஸ்டிக் தட்டுகள் 
* பிளாஸ்டிக் தேநீர் குவளைகள் 
* நீர் குவளைகள்
* தண்ணீர் பாக்கெட்டுகள் 
* பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல் 
* பிளாஸ்டிக் கைப்பை
* பிளாஸ்டிக் கொடி. 

மாற்று உபயோகப் பொருட்கள்:

* துணிப்பைகள்
* காகித உறைகள்
* மண் குடுவைகள்
* வாழை இலைகள்
* பாக்குமட்டைகள் தட்டுகள்
* தாமரை இலைகள்.

மேற்கொண்ட பொருட்களை பிளாட்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PlasticFreeTN Ban Plastic Tomorrow


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->