செங்கல்பட்டு || வேலை இல்லாத விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


வேலை இல்லாத விரக்த்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்  ஜெனிபர்.  இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த மே மாதம் முதல் அவர் வேலையை விட்டதாக தெரிகிறது.

இதனால், அவர் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று அவர் 24-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed Suicide in Chengalpattu


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->