சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல்.. அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி - 20 பேர் படுகாயம்..!
Suicide bomber strikes in Somalia
சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பரிதாபமாக பலியாகினர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தேர்தல் நடைமுறைகளை முடிப்பதில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டமும் அதிகமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் சோமாலியாவின் பிலெத்வெயினி என்ன குறை உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது.
இந்த தற்கொலை படைத் தாக்குதல் 15 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு அல் ஷாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
English Summary
Suicide bomber strikes in Somalia