தாய்வானில் பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை..!! சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்..!! - Seithipunal
Seithipunal


தாய்வானில் இன்று காலை 5:28 மணியளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்வான் மற்றும் ஜப்பான் இடையே அமைந்துள்ள ஒக்கினாவா என்ற தீவை மையமாகக் கொண்டு ரிட்டர் அளவில் 7.4 ஆக பதிவாகிய உள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் தாய்வான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்துள்ளன. 

தற்போது வரை உயிர் சேதம் குறித்தான எந்த தகவலும் வெளியாகவில்லை. தாய்வான் விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் சுனாமி எச்சரிக்கை என் காரணமாக மூன்றாவது தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

அதி பயங்கர நிலநடுக்கத்தால் தாய்வான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy earthquake in Taiwan and tsunami Alert


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->