தாய்வானில் பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை..!! சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்..!! - Seithipunal
Seithipunal


தாய்வானில் இன்று காலை 5:28 மணியளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்வான் மற்றும் ஜப்பான் இடையே அமைந்துள்ள ஒக்கினாவா என்ற தீவை மையமாகக் கொண்டு ரிட்டர் அளவில் 7.4 ஆக பதிவாகிய உள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் தாய்வான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்துள்ளன. 

தற்போது வரை உயிர் சேதம் குறித்தான எந்த தகவலும் வெளியாகவில்லை. தாய்வான் விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் சுனாமி எச்சரிக்கை என் காரணமாக மூன்றாவது தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

அதி பயங்கர நிலநடுக்கத்தால் தாய்வான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy earthquake in Taiwan and tsunami Alert


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->