#BigBreaking || நேபாளத்தில் 22 பயணிகளுடன் விமானம் மாயம்.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் 22 பயணிகளுடன் விமானம் மாயமாகியுள்ளது.

கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்துள்ளது. 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உட்பட 21 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென மாயமாகி உள்ளது.

இது குறித்து ANI செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

Tara Air இன் 9 NAET இரட்டை எஞ்சின் விமானம், 19 பயணிகளை ஏற்றிக்கொண்டு, பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு காலை 9:55 மணிக்கு பறந்து கொண்டிருந்தது, தொடர்பை இழந்தது: விமான நிலைய அதிகாரிகள்

"விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் வானத்தில் காணப்பட்டது, பின்னர் அது தொடர்பு கொள்ளவில்லை" என்று தலைமை அதிகாரி நேத்ரா பிரசாத் சர்மா தெரிவித்தார்.

தேடல் நடவடிக்கைக்காக நாங்கள் ஹெலிகாப்டரை அப்பகுதிக்கு அனுப்புகிறோம்" என்று முஸ்டாங்கின் மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் டிஎஸ்பி ராம் குமார் டானி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flight Nepal India Japan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->