ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான திபெத் நிலநடுக்கம்...! சேதாரம் எவ்வளவு...? - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு அண்மையில் உள்ள திபெத் நாட்டில், இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கமானது, இன்று அதாவது திங்கள்கிழமை அதிகாலை 2:41 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இதை தேசிய நில அதிர்வு மையம் (NCS), ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.மேலும் இந்த நில அதிர்வானது உணரப்பட்டது.இதனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது சேதமோ பதிவாகவில்லை.

இதற்கு முன்னதாக மே 8 ஆம் தேதி, இந்தப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake in Tibet magnitude 5point7 How much damage


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->