அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதெர்மேன் தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் மே 23 முதல் தொடர் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

அவரது கணிப்பின் படி, கோவை மாவட்டத்தின் வால்பாறை, நீலகிரியின் கூடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும்.

குறிப்பாக சில இடங்களில் 20 செ.மீ. வரைக்கும் மழை பதிவாகும் சாத்தியம் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் ஏற்படும் வலுவான மிதமான காற்றழுத்தம், மேக சுழற்சி போன்ற காரணிகளால் இவ்வாறு நிலவும் என்று அவர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Weather man Report Rain Alert


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->