தமிழகத்தில் வெளுக்க போகும் மழை - 19 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.!
rain to 19 districts in tamilnadu
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பத்தொன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain to 19 districts in tamilnadu