சேலம் வாழப்பாடியில் கொடூர கார் விபத்து! 3 பேர் பலி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நான்கு பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vazhapadi Car Accident


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->