கட்டுமான பணியின் போது நேர்ந்த விபரீதம்: மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்கள்.! - Seithipunal
Seithipunal


உதகை, மரவியல் பூங்கா முன் நடைபெற்று வந்த கட்டுமான பணியின் போது திடீரென மண் சரிந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் புதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

மண்ணுக்குள் புதைந்த இரண்டு பேரையும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மற்றொருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uthakai landslide occurred Workers buried 


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->