உதயநிதி-சனாதனம் | தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்! மொத்தமாக விசாரணை! - Seithipunal
Seithipunal


சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிரான மனு, ஏற்கனவே உள்ள மனுக்களுடன் சேர்ந்து விசாரணை செய்யப்படும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கறிஞர் வினித் ஜிண்டால் தொடர்ந்த மனு ஏற்கனவே உள்ள மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தெரிவித்துள்ளது.

விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் மனுக்களை ஏற்கக் கூடாது என்று தமிழக அரசு வாதம் வைத்தது.

மேலும், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்ற தமிழக அரசின் வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதே சமயத்தில் வழக்கறிஞர் ஜிண்டால் தொடர்ந்த மனு மீது நோட்டீஸ் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UDHAY SANATANA SPEECH CASE SC ORDER


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->