பணியன் உற்பத்தியாளர்கள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


பணியன் உற்பத்தியாளர்கள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.

தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து பல்லடம் மற்றும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் நாளை முதல் மே 16, 17 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இதனால் 12 கோடி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் பஞ்சு பதுக்குதல், ஏற்றுமதிக்கு தடை விதித்தல் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two days strike to control yarn prices


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->