பணியன் உற்பத்தியாளர்கள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


பணியன் உற்பத்தியாளர்கள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.

தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து பல்லடம் மற்றும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் நாளை முதல் மே 16, 17 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இதனால் 12 கோடி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் பஞ்சு பதுக்குதல், ஏற்றுமதிக்கு தடை விதித்தல் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two days strike to control yarn prices


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->