தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடை மூடல்-அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் நாமக்கல் மாவட்டங்களில் இன்று மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (ஜனவரி 18-ம் தேதி) வடலூர் ராமலிங்க அடிகளார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக் கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக் கூடங்கள் அனைத்தும் இன்று மூடப்படுகிறது.

மேலும், இன்றைய தினம் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது அந்தந்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today tasmac closed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->