தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் அதிரடி கட்டண உயர்வு.!
TN 5 toll booths fares increase
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் மனையடி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல் திருவண்ணாமலை மாவட்டம் இனம்காரியங்கள், விழுப்புரம் மாவட்டம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 5 முதல் 20 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
TN 5 toll booths fares increase