பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தென்னக ரயில்வே உங்கள் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோயில், கொச்சிவேலி - தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல், தாம்பரம் - திருநெல்வேலி மார்க்கம் என 5 சிறப்பு கட்டண ரயில்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal Special train ticket booking started today


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->