பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர்..தர்ம அடி கொடுத்த உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியிடம் அத்து மீறி நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கோர்ட்ஸியா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு வாலிப வயதில் தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியின் கையை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனால் அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால், மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தியாகராஜன் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur young man sexual Harrasment for school girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->