நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி, காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


மூதாட்டியை கொலை செய்து விட்டு நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், துட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மா. இவர் அவரது வயலை பார்க்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவராததால் சந்தேகமடைந்த அவரது பேரன் வயலுக்கு அங்கே தேடி சென்றனர். அப்போது மூதாட்டி கழுத்தை நெறித்து கொலை செய்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் அவர் அணிந்திருந்த நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old lady Killed in Salem


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->