வாக்கு எண்ணும் மைய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை பரபரப்பு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் மதுரை மருத்துவக் கல்லூரியை வாக்கு‌எண்ணும் மையமாக பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி முன் பட்டியலிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது . இந்திய தேர்தல் ஆணையம் தொடர்புடைய வழக்கு என்பதால் தலைமை நீதிபதி பட்டியலிட பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MaduraiHC order in vote counting center case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->