தேனி: கும்பகரை அருவில் மீண்டும் வெள்ள பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு தடை..! - Seithipunal
Seithipunal


கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது இந்த அருவிக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர் இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவிக்கு கீழுள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி விடுவதால் அருவி நீர் அப்படியே பாம்பாற்றின் சென்று பாரதி ஆற்றில் கலந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumbakkarai Falls flooded again


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->