கோவை : குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் செல்ல தடை.! - Seithipunal
Seithipunal


கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தளம் கோவை குற்றாலம். இங்கு ஏராளமான வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வாகனங்களில் அழைத்து செல்வதற்கு வனத்துறையினர் தனியாக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடகிழக்கு  பருவமழை தீவிரமடைந்ததால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Kutralam waterfalls flood picnicers not allowed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->