கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்.. கலவரமான போராட்ட களம்.. போலீசார் வாகனத்திற்கு தீ வைப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம் அருகே சக்தி மெட்ரிக் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தின் நிலைமை கைமீறி சென்று கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் பள்ளியின் மீது கல்வீச்சு, செருப்பு வீச்சு தடியடி, பள்ளி சூறை என அந்த இடமே போர்க்களமாக காட்சியளிக்கிறது.

காவல்துறையினரின் வாகனத்தை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். மேலும், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakuruchi school girl murder protest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->