தண்ணீர் தொட்டிலில் சடலமாக மீட்கபட்ட பச்சிளம் குழந்தை.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


பச்சிளம் குழந்தை சடலமாக்க மீடக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், மேட்டுபட்டு பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்து. அவர் குழந்தையை வீட்டில் தூங்கவைத்து விட்டு மூத்தமகனை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.

திரும்பிவந்து பார்த்த போது குழந்தை தொட்டிலில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலாமாக கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

investigation about child death


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->