மது போதையில் கள்ளகாதலியின் மகளை சூறையாடிய காமுகன்.! இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்.!!
in kanniyakumari girl rapped by her mother illegal affair men his now pregnant
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகேயிருக்கும் புதுவிளை பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவர் கேரளாவில் கொத்தனார் பணியாற்றி வரும் நிலையில்., இவரின் மனைவி வெளிநாட்டில் பணி செய்து வருகிறார்.
மேலும்., சசிகுமாரின் நடத்தை சரியில்லாத காரணத்தால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடானது இருந்து வந்துள்ளது. இந்த சமயத்தில்., இதே பகுதியில் கணவரை இழந்து வசித்து வந்த சாந்தா என்ற பெண்., தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
அடுத்த வேலை உணவிற்கு கூட வழியில்லாமல் இருவரும் தவித்து வந்த நிலையில்., சாந்தாவின் மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சமயத்தில்., சசிகுமார் சந்தாவிற்கு பணம் கொடுத்து உதவி செய்து வந்த தருணத்தில்., இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும்., கணவன் - மனைவி போன்றே இருவரும் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.
கேரளாவிற்கு பணிக்கு சென்று வரும் சசிகுமார்., சாந்தாவிடம் பணத்தை கொடுத்து வந்த நிலையில்., சசிகுமாரின் காம பார்வையை சாந்தாவின் 13 வயது மகளின் மீது திருப்பியுள்ளான். இதனையடுத்து சிறுமி பள்ளி மற்றும் வீடுகளில் சோர்வாக இருந்துள்ளார்.
இதனையடுத்து தாயார் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில்., சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில்., கள்ளகாதலனின் சுபரோபம் வெளியே வந்துள்ளது.
மேலும்., கேரளாவில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சசிகுமார்., வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சாந்தாவை கடைக்கு அனுப்பிவிட்டு., பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. மேலும்., மது போதையிலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari girl rapped by her mother illegal affair men his now pregnant