குடித்து விட்டு சித்ரவதை செய்த கணவன்.. மனைவி செய்த அதிரடி செயல்..! - Seithipunal
Seithipunal


குடிபோதையில்  கணவன் துன்புறுத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் குமராட்சி மேல நெடுங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (20). இவர் காவல் உதவி எண்ணுக்கு அழைத்து தனது கணவன் தினம் குடித்து விட்டு சித்ரவதை செய்வதாக புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து விசாரணை காவல்துறையினர் நேரடியாக சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரின் கணவனை எச்சரித்த காவல்துறையினர் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டபடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband who tortured the new bride while drinking


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->