வெப்ப அலை வீசும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வெயிலில் தாக்கும் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் வெப்ப அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் கடந்த மாதத்திலிருந்து வெயிடலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் 110 டிகிரியை நெருங்குகிறது. 

இது தொடர்பாக தமிழ்நாடு வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வட தமிழக உள் மாவட்டங்களில் 39 டிகிரி முதல் 42 டிகிரிவரை அதிகபட்ச வெப்பநிலையாக இருக்கக்கூடும்.

 

சென்னை இப்பொழுது வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமும் கூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 36-38 டிகிரி வரை வெப்பநிலை காணப்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hatewave tamilnadu yellow alert


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->