ஷாக் அடிக்கும் தங்கம் விலை... ஒரே நாளில் ரூ 299 அதிகரிப்பு..! - Seithipunal
Seithipunal


இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 299 ரூபாய் அதிகரித்துள்ளது.   

கொரோனா பெருந்தொற்று காரணமாக தொழில்துறை தேக்கமடைந்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்தினர். குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்தனர். தங்கத்தின் தேவை அதிகரித்ததால் அதன் விலையும் கனிசமாக அதிகரித்திருந்தது.

கடந்த சிலதினங்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்து 448-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது நேற்றைய விலையை காட்டிலும், ரூ 224 அதிகரித்துள்ளது. மற்றும் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ 600 உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold prices have risen


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->