ஃபெஞ்சல் புயல்: சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் அதனைச் சுற்றிய ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி,

இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று (30.11.2024) அதி கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 

இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை:  

ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழை ஏற்பட வாய்ப்பு.  

இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை:  

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் அபாயம்.  

நாளைய வானிலை முன்னறிவிப்பு:  

அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி.  

மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fengal Cyclone CHennai Red alert


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->