நேர்மையின் சிகரம் சரிந்தது.. டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் காலமானார்.!! - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் இன்று காலமானார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த 1987 முதல் 1993 வரை பணியாற்றிய இவர் நேர்மையுடன் அனைத்து அரசு பணியிடங்களையும் நிரப்பினார். 

நேர்மைக்கு பெயர் போன ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நாராயணனுக்கு அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும் தனது பணியில் இருந்து கண்ணியம் தவறாமல் பணியாற்றியவர். இந்த நிலையில் அவர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். மூத்தா ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நாராயணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அஞ்சலி செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer TNPSC president Lakshmi Narayanan passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->