தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீர் போராட்டம்.. ஓசூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்தல் பணிக்காக வந்த 850 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் போதுமான கழிவறை குடிநீர் உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election duty teachers protest in Hosur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->