மணல் குவாரியை சலித்தெடுக்கும் ED அதிகாரிகள்! 2வது நாளாக தொடரும் சோதனை! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசு மணல் கிடங்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று காலை 2 கார்களில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் மணல் சேமிப்புக் கிடங்கில் உள்ள அலுவலகத்தில் 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மணல் குவாரியில் முறைகேடாக கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்பட்டதா? எவ்வளவு மணல் கிடங்கில் உள்ளது? எவ்வளவு மணல் ஆன்லைன் மூலம் விற்பனை உள்ளிட்ட விவரங்களை கமலக்கத்துறை அதிகாரிகள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மணல் கிடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ed raid 2nd day at Namakkal sand quarry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->