தருமபுரியில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து திடீர் ரெய்டுவிட்ட அமைச்சர்! - Seithipunal
Seithipunal


தருமபுரி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்தார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் முன்னிலையில் நேற்று (02.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) திரு.செம்மலை, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர்கண்ணன், தாட்கோ செயற்பொறியாளர் பி.நடராஜன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, விடுதிகாப்பாளர்கள் ஆகியோர் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri Minister Raid


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->