ஆளுநர் மாளிகை அருகே பரிபோன உயிர்.. பதறிப்போன காவல்துறை.!! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் உயிர் இழந்துள்ளது. 

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை ஆனது வனம் சார்ந்த பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ளதால் அங்கிருந்து வரும் ஆண்கள் ஆளுநர் மாளிகையில் உள்ளே சர்வ சாதாரணமாக நடமாடும்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான் உயிரிழந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து மானின் இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மானின் உடலை மீட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deer died in road accident near tn governor house


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->