ஆளுநர் மாளிகை அருகே பரிபோன உயிர்.. பதறிப்போன காவல்துறை.!! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் உயிர் இழந்துள்ளது. 

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை ஆனது வனம் சார்ந்த பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ளதால் அங்கிருந்து வரும் ஆண்கள் ஆளுநர் மாளிகையில் உள்ளே சர்வ சாதாரணமாக நடமாடும்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான் உயிரிழந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து மானின் இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மானின் உடலை மீட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deer died in road accident near tn governor house


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->