சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!! - Seithipunal
Seithipunal


சித்திரை மாத பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களும், பிற நாட்டவர்களும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். பின்னர் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள் பக்தர்கள்.

சித்திரை மாத பௌர்ணமி நாளான இன்று பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

இன்று 4.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.47 மணிக்கு சித்திரை பவுர்ணமி நிறைவடைகிறது. இதனையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,820 பேருந்துகள் இயக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chithirai pournami festival special bus Runing


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->