தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்: எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக மிக கனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியதில் அயராது பணியாற்றிய தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில் தெரிவித்திருப்பதாவது, எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அக்கறை, பொறுப்புக் கொண்ட ஆட்சி தி.மு.க. 

எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கும் பழி சுமத்துவதற்கும் முன் வந்தாலும் மக்களின் துயரை துடைக்க அவர்கள் முன் வரவில்லை. 

புயல் பாதிப்பில் இருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன. 

பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நேரில் அனுப்பி பணிகளை விரைவு படுத்தினேன். திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் தொடரும். 

பேரிடரில் இருந்து மீண்டோம்.சேலம் இளைஞர் அணி மாநாட்டில் சந்திப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister letter to volunteers 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->