குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் - பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


நேற்று நாகப்பட்டினம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக பாஜகவினரால் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது பட்டாசு தீப்பொறிப்பட்டு இரண்டு குடிசை வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. melum, தடை செய்யப்பட்ட இரட்டை சரம் வெடி விற்பனை செய்த பட்டாசு கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி உள்ளிட்டோர் அளித்த புகார்களின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against bjp parties for house fire issue in nagai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->