டெல்லி தீவிபத்து.. உரிமையாளரை கைது செய்த காவல்துறையினர்..! - Seithipunal
Seithipunal


தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில் கட்டிட உரிமையாளர் காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 மாடி கட்டிட்டத்த்ல் கடந்த 13ஆம் தேதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் பெண்கள் உட்பட 27 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 19 பேர்கள் காணாததால் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் விபத்து நடந்த கட்டிடம் மிகவும் குறுகலான படிகளைக் கொண்டதாக வெளியேறுவதற்கு ஒரு வழி மட்டும் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் விபத்து நடந்த கட்டிடத்தின் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Building owner arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->