சாலை விபத்தில் பலியான சிறுவன்.. கோடை விடுமுறை கொண்டாட்டி விட்டு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பிரஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கோடை விடுமுறையை கொண்டாட கேரள மாநிலம் ஆலப்புழா விற்கு சென்றுள்ளார். கோடை விடுமுறை முடிந்து விட்டது செல்வராஜ் மற்றும் அவரது பெறன் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியது.

 இதில் இவர் யுவன் கிரிசின் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boy Death Accident In Coimbatore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->