உதகையில் கோவிலுக்குள் புகுந்த கரடி! பூஜை பொருட்கள் நாசம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் உதகையில் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள் அங்கிருந்த பூஜை பொருட்களை நாசம் செய்தன.

நேற்று காலை மூன்று மணியளவில் உதகை தலைகுந்தா பகவான் கோவிலில் கதவை கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்த 2 கரடிகள் பூஜைப் பொருட்களான நெய், எண்ணை, தேன், வாழைப்பழம் போன்ற அங்கிருந்த அனைத்து பூஜை பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளன.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கரடியை பிடிப்பதற்கு வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bear entered into temple in ooty


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->