ஏப்ரல் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட ரயில்வே சேவை இயக்கம்.. மகிழ்ச்சியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவில்லா  எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுகிறது.

திருப்பதி-புதுச்சேரி இடையே காலை 4.20 மணிக்கும், புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

மேலும், சூளூர்பேட்டை-நெல்லூர் இடையே 3.50 மணிக்கும், நெல்லூர்-சூளூர்பேட்டை இடையே 6.50 மணிக்கும், திருவனந்தபுரம் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே காலை 6.50 மணிக்கும், நாகர்கோவில்- திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே 6.20 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

April 1st starts unreserved Train


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->