ஆம்புலன்ஸ் - இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.. இளைஞர் பரிதாப பலி...! - Seithipunal
Seithipunal


ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரி மற்றும் ஜெகநாதன். இவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்குள்ள அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்புலன்ஸ் மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் படுகாயமடைந்த ஹரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 முதற்கட்ட விசாரணையில், டூரிஸ்ட் வேன் முந்தி செல்ல முயன்றதால் எதிர்ப்புறம் வந்த ஆம்புலன்ஸ் மீது மோதியதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident In Vizhuppuram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->