திருச்சி : ஆம்னி கார் மீது லாரி மோதி கோர விபத்து.. 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் திருவாசி அருகே லாரி மீது ஆம்னி கார் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் லாரி மீது மோதி கொடூர விபத்துக்குள்ளானது.

 இந்த கோர விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சேலம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident in Trichy Salem National Highway 6 peoples death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->