13 வயது சிறுமியை கதறி, துடிக்க வைத்து கர்ப்பமாக்கிய 60 வயது கிழவன்..!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தினை சேர்ந்த 13 வயது சிறுமியை 60 வயது முதியவர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது .

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தை சேர்ந்த மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 13 வயது சிறுமி அங்கிருக்கும் அரசுப்பள்ளி ஒன்றில், 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

Image result for harassment seithipunal

அனக்காவூர் பகுதிக்கு அருகேயுள்ள திருவத்திரம் எனும் ஊரைச் சேர்ந்த நடராஜன் எனும் முதியவர் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மாலாவுடன் நடராஜன் நெருங்கி பழகி இருக்கின்றார். 

அதன் பின்னர் நடராஜன் மாலாவோடு உடலுறவுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக மாலா கார்ப்பமாகியுள்ளார். எனவே, பயந்து போய் தன்னுடைய தாயிடம் அவர் கூறியுள்ளார். எனவே, மாலாவின் பெற்றோர் பெற்றோர் காவல்நிலையத்தில் சென்று புகாரளிக்க நடராஜன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 age old man rapped 13 years old girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->