தமிழகத்தில் மரண ஓலம்.. விபத்தில் உடல் நசுங்கியதில் 6 பேர் பலி..!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 பேரும் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 people died in tenkasi road accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->