4 மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு அதிரடி!
4 districts schools colleges tomorrow holiday
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, மிக்ஜம் புயல் காரணமாக இந்த தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து மழை நீர் வடியாமல் இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/rain 32158.png)
மிக்ஜம் புயல் காரணமாக மிக கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
4 districts schools colleges tomorrow holiday