தமிழகத்தில் இன்று இந்த (செப்-29) பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தேனி

தேனி மாவட்டம் வீரபாண்டி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி மின்தடை செய்யப்படுகிறது.

வைகை அணை துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

கொடைக்கானல் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கடலூர்

கடலூர் மாவட்டம் கண்டியங்குப்பம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை  பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29.09.2022 tamilnadu power cut places


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->