தமிழகத்தில் இன்று இந்த (செப்-29) பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தேனி

தேனி மாவட்டம் வீரபாண்டி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி மின்தடை செய்யப்படுகிறது.

வைகை அணை துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

கொடைக்கானல் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கடலூர்

கடலூர் மாவட்டம் கண்டியங்குப்பம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை  பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

29.09.2022 tamilnadu power cut places


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->