தமிழகத்தில் இன்று (28.11.2022) குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!
28.11.2022 power cut places in tamilnadu
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தேனி
காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பது பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மதுரை
வடக்கு மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை, வடகாடு ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி
கொட்டாரம், கோட்டார், ஈத்தாமொழி மின் வினியோக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
28.11.2022 power cut places in tamilnadu