திமுக கவுன்சிலரின் வெற்றிக்கு சிக்கல்., நீதிமன்றம் சென்ற அதிமுக வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜ் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி, அதிமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் 11வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜ். இவரின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி, அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்து உள்ளார்..

அதிமுக வேட்பாளர் கொடுத்துள்ள புகார் மனுவில், திமுக கவுன்சிலர் விஜயாவின் கணவர் ஜெயராஜ் மாநகராட்சி ஒப்பந்ததாரர் என்பதை மறைத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரின் தேர்தல் வெற்றி செல்லாது என்று உத்தரவிடவேண்டும் என்று அதிமுக வேட்பாளர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் அளித்துள்ள இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வருகின்ற ஜூன் மாதம் 6ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy 11 ward dmk counselor victory issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->