திருத்தணி: ரயிலில் 'ரீல்ஸ்' எடுத்த சிறுவர்கள்: தடுத்த வடமாநில இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!
thiruthani train reels brutal attack
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலில் 29.12.2025 அன்று ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயிலில் 4 சிறுவர்கள் கத்தியை வைத்து 'ரீல்ஸ்' வீடியோ எடுத்தபோது, அதனைத் தடுத்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் (34) என்ற இளைஞரை அந்தச் சிறுவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த சுராஜ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயதுடைய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
thiruthani train reels brutal attack